100 கோடி ஃபாலோவர்ஸ் பெற்ற உலகின் முதல் நபர்…. சோசியல் மீடியாவில் வரலாற்று சாதனை படைத்த ஜாம்பவான் ரொனால்டோ…!!

உலகம் முழுவதும் ரொனால்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‌ 900-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள நிலையில் ஆயிரம் கோல்களை அடிப்பதுதான் தன்னுடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு 2 அல்லது 3 வருடங்களில் ஓய்வு…

Read more

1 மட்டும் தான் தேவை…. ஏங்கும் ரசிகர்கள்…. ரொனால்டோ சொன்ன பதில்…!!

கால்பந்து உலகின் லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கோல் எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தி, 900 கோல்கள் என்ற மைல்கல்லை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார். நேற்று நடந்த சவுதி ப்ரோ லீக்கின் அல் ஃபெய்ஹா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு…

Read more

கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறும் ரொனால்டோ…. எப்போது தெரியுமா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். உலக ஜாம்பவான் ரொனால்டோவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் முதல்முறையாக தன்னுடைய ஓய்வு பற்றி பேசியுள்ளார். இவர் கிளப் கால்பந்து போட்டியில் அனைத்து விதமான கோப்பைகளையும்…

Read more

கண்களில் ஆறாக பெருகிய கண்ணீர்… தேம்பி தேம்பி அழுத ரொனால்டோ…. தேற்றிய சக வீரர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

ஜெர்மனியில் யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நள்ளிரவு போட்டியில் போர்ச்சுக்கல்-ஸ்லோவேனியா அணிகள் மோதியது. இதில் ஸ்லோவேனியாவை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் பெனால்டி கோல் வாய்ப்பு…

Read more

“100 சர்வதேச கால்பந்து போட்டியில் கோல் அடித்த முதல் வீரர்”…. புது வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ…!!!

யூரோ கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் போர்ச்சுக்கல் அணியும், லியச்ட்டேன்ஸ்டீன் அணியும் மோதியது. போர்ச்சுக்கல் அணியில் கேன்சலோபெர்னாண்டோ சில்வா தலா 1 கோல் அடிக்க ரொனால்டோ 2 கோல் அடித்தார். லியட்ச்டேன்ஸ்டீன் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.…

Read more

யார் இந்த ஜாம்பவான்? ரொனால்டோவை விட 4மடங்கு சொத்து மதிப்பு! ஆச்சரிய தகவல்..!!

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியன் ரொனால்டோவின் சொத்து மதிப்பை விட 4 மடங்கு சொத்துக்களை குவித்துள்ளார் என்பிஏ ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன். ஆறு முறை என்பிஏ பட்டம் வென்றுள்ள மைக்கேல் ஜோர்டன் தொழில் முறையாக பெற்ற மொத்த ஊதியம் ஆனது 74 மில்லியன்…

Read more

பீலே தேர்வு செய்த வீரர் யார்…? மெஸ்சியா.? ரொனால்டோவா.?

மெஸ்சியா மற்றும் ரொனால்டோவா ஆகியோரில் ஒருவரை நிலையான வீரர் என முன்னர் தேர்வு செய்து இருக்கின்றார் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே என்று தகவல் வெளியாகியுள்ளது. பீலே ஸ்ட்ரைக்கராக பிரேசில் மற்றும் கிளப் அணிகளான பேன்ட்டூஸ் மற்றும் நியூயார்க் ஆஸ்மோஸ் அணிகளுக்காக…

Read more

Other Story