Breaking: லாரி ஓட்டுனர்களே உஷார்..! “ஒரே இரவில் அடுத்தடுத்து 3 பேருக்கு அரிவாள் வெட்டு”… பரபரப்பு சம்பவம்…!!!
கடலூர் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைகளில்ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஓட்டுநர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லாரிகளை சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறி வைத்து அவர்களை அரிவாளால்…
Read more