சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…

Read more

ஆணுறுப்பை அறுத்து சிதைத்த கொடூரம்… வழக்கறிஞர் கொலையில் அதிர வைக்கும் தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரத்தில் உதயகுமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கீலாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read more

சென்னையில் பயங்கரம்… வக்கீல் நண்பனை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்…. 3 பேர் கைது…!!!

சென்னை திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் அவருடைய நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

Other Story