“அறநிலையத்துறையில் மட்டும் இந்துக்கள் ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் பிற மதத்தினரா”..? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,…
Read more