“கத்தி முனையில் ரூ.15,00,000 கொள்ளை”… பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வங்கிக்குள் நுழைந்த நபர்… பரபரப்பு வாக்குமூலம்…!!
கேரள மாநிலம் சாலக்குடி அருகே உள்ள ஒரு வங்கியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் கையுறை அணிந்து, வங்கிக்குள் நுழைந்துள்ளார். தான் கொண்டு வந்த பையில்…
Read more