பணியிலிருந்த போது திடீர் மாரடைப்பு… நாற்காலியிலிருந்து சரிந்தபடி உயிரை விட்ட வங்கி மேலாளர்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகோபா நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ராஜேஷ்குமார் ஷிண்டே என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சக ஊழியர்களுடன்…

Read more

Other Story