மக்களே…! தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கப்போகுது… உடனே இந்த APP-ஐ டவுன்லோட் செய்யுங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் பருவமழையை ‌ சந்திப்பதற்கான அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் 169 முகாம்கள் தயார்…

Read more

தமிழ்நாட்டில் அக். 15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… திமுக அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழ்நாட்டில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் தற்போது இருந்தே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வருகிற 18-ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் ‌அக்.15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…

Read more

மக்களே உஷார்…! ஒரே மாதத்தில் உருவாகும் 2 புயல்கள்… எச்சரிக்கை அறிவிப்பு…!!

தென்மேற்கு பருவமழை தமிழக மற்றும் புதுச்சேரியில் குறைந்த நிலையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக வருகிற 28ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை…

Read more

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க…

Read more

Breaking: தொடங்கியது பருவமழை…. இனி அடிக்கடி லீவ் தான்…!!

தமிழ்நாடு-கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் வீரியம் குறைந்தே காணப்பட்டாலும், போகப்போக வீரியம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

Other Story