வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறிப்பு…. இரவில் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் துணிகரம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அடுக்குமாடி…

Read more

Other Story