பைக் திருட்டு… வட மாநில வாலிபர் அடித்துக் அடித்துக் கொலை… கரூரில் பயங்கரம்…!!!
கரூர் மாவட்டம் வாங்கலில் காவிரி ஆற்று பரிசல் துறை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு…
Read more