நியூஸ் பேப்பரில் வடை கொடுத்த… கடைகளுக்கு ரூ.1000 விதித்த அதிகாரிகள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேநீர் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1000…

Read more

ஏழு வடை 30,000 ரூபாய்…. சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா…? ஆச்சர்ய சம்பவம்…!!

ஆரணி அருகே சாமிக்கு படைக்கப்பட்ட 7 வடைகள் ரூ.30,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே ஆடிபுரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி ஆலயத்தில் வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் மூன்று பூசாரிகள் வடை சுட்டார்கள்.   இந்த செயலை பக்தர்கள் ஆச்சர்யமாக கண்டுகளித்தனர்.…

Read more

Other Story