போலி பில் தயாரித்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

போலி பில் பட்டியல் தயாரித்து தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தினால் வணிகர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அமைச்சர், பதிவுத்துறையில் அரசு நிர்ணயித்த…

Read more

தேசிய வேளாண் சந்தை திட்டம்… 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு… ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தகவல்…!!!!

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்திற்கு உட்பட்ட…

Read more

Other Story