திடீரெனெ பஞ்சர் ஆன பைக்…. அடுத்த நொடியே அரங்கேறிய சம்பவம்…. 12-ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி..!!

வண்டலூரில் பைக் பஞ்சராகி பள்ளி மாணவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வரதராஜபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பைக்  ஒட்டிச் சென்றுள்ளனர். அப்போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வண்டலூர் பூங்கா போறீங்களா…? பயங்கர சம்பவம் நடந்திருக்கு…. கொஞ்சம் உஷார்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள…

Read more

Other Story