கிடைத்த ரகசிய தகவல்… “விரைந்து சென்ற வனத்துறையினர்”… விரட்டி அடித்த கிராம வாசிகள்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில் உள்ள பன்ஸ்திஹா வனப்பகுதியில் நடந்த திடீர் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுத்துவரப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 16 வனக்காவலர்கள் நேற்று (மார்ச் 22) இரவு…

Read more

உஷ் உஷ் சத்தம்…. வாஷிங் மெஷினுக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு…. பீதியில் உரிமையாளர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு என்னும் பகுதியில் ஜனார்த்தனன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடம்பேறி என்ற பகுதியில் பாபு என்பவரது வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு  ஜனார்த்தனை…

Read more

உஷ் உஷ் சத்தம்…! படமெடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்…. சாமர்த்தியமாக பிடித்த வனத்துறையினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இது மழை காடுகள் நிறைந்த ஒரு இயற்கை வளமிக்க பகுதியாகும். இங்கு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் திடீரென்று மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

Other Story