மொத்தம் 80 காட்டு யானைகள்…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 60 காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. நேற்று ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து மேலும் 20 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வந்தது. இதனால் 80 காட்டு…
Read more