“பூப்பறிக்கும் திருவிழா”…. என்ன ஸ்பெஷல் தெரியுமா…? மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கலுக்கு மறுநாள் பூ பறிக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு சென்னிமலை நகரப் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காமராஜ் நகர் வனப்பகுதிக்கு பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

Other Story