கடும் பசியால் வாடும் மக்கள்…. உணவுக்காக யானைகள் உட்பட ‌700-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கொல்ல அரசு முடிவு…‌!!!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நமீபியா‌. இந்த நாட்டில் கடந்த அரை  நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. அந்த நாட்டில் பசி மற்றும் பட்டினி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டு அரசு ஒரு…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு… 84 பேர் பலி… 159 வனவிலங்குகளும் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

அசாம் மாநிலத்தில் கடந்த மாதத்திலிருந்து பருவமழை பெய்து வந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளைகாடாக காட்சியளிப்பதோடு பிரம்மபுத்ரா மற்றும் பல நதிகளில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதேபோன்று திகவ், ஜியா-பராலி உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ள அபாய அளவை கடந்து நீர்வரத்து அதிகமாகியுள்ளது.…

Read more

Other Story