“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!
தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…
Read more