உச்சகட்ட அதிர்ச்சி…! வரதட்சணை தராததால் 6-வது மாடியில் இருந்து மருமகளை தள்ளிவிட்ட கொடூரம்…‌ 5 பேர் அதிரடி கைது…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷபீர் முக்தர் ஷேக் என்பவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து ஷபீர் முக்தர் ஷேக்கின் குடும்பத்தினர் அவரது மனைவியிடம் வரதட்சனை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளான்று ஷபீர் குடும்பத்தினர்…

Read more

Other Story