தேசியக்கொடி எரிப்பு…. இஸ்ரேல் அதிபர் வருகையால் கலவர பூமியாக மாறிய அமெரிக்கா… பெரும் பதற்றம்…!!!

இஸ்ரேல் நாடு காசா மீது கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 39,175 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 90,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் போர் நாடு முழுவதும் பெரும்…

Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று முதல்முறையாக சட்டப்பேரவை வருகை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ வி கே எஸ் இளங்கோவன் என்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரின் தந்தையும் மாநில…

Read more

குடியரசு தலைவர் வருகை…. மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை… மாநகர காவல் ஆணையர் உத்தரவு…!!!!

வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து தனி விமான மூலம் பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும்…

Read more

Other Story