தேசியக்கொடி எரிப்பு…. இஸ்ரேல் அதிபர் வருகையால் கலவர பூமியாக மாறிய அமெரிக்கா… பெரும் பதற்றம்…!!!
இஸ்ரேல் நாடு காசா மீது கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 39,175 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 90,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் போர் நாடு முழுவதும் பெரும்…
Read more