சீமான் ஒரு மைக் புலிகேசி, தரங்கெட்ட ஆளு… அவரைப் பற்றி நான் பேசவே விரும்பவில்லை… வருண்குமார் ஐபிஎஸ் நெத்தியடி…!!!

திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழி வாங்குவதாக சீமான் கூறியிருந்த நிலையில் எஸ்பி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை…

Read more

“ஆபாச தாக்குதல்கள்”…. பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது…. திருச்சி எஸ்.பி வருண்குமார் வேதனை..!

பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி குறித்து பேசியதற்கு கைது செய்யப்பட்டார். அதோடு எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து நாம் தமிழர் கட்சியின் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர். இது தொடர்பாக ஆபாச கருத்து பதிவிட்ட…

Read more

“இது பயம் அல்ல”…. ஆனால் நானும் என் மனைவி வந்திதா பாண்டேவும் விலகுகிறோம்…‌ திருச்சி எஸ்பி அதிர்ச்சி அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்ட எஸ்பி ஆக வருண்குமார் ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆவார். இவர்கள் இருவருக்கும் எதிராக சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவி வருகிறது. இதன் காரணமாக…

Read more

Other Story