கடும் பசியால் வாடும் மக்கள்…. உணவுக்காக யானைகள் உட்பட ‌700-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கொல்ல அரசு முடிவு…‌!!!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நமீபியா‌. இந்த நாட்டில் கடந்த அரை  நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. அந்த நாட்டில் பசி மற்றும் பட்டினி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டு அரசு ஒரு…

Read more

மக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…

Read more

ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க…. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!!

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், சம்பா சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள்…

Read more

காலநிலை மாற்றத்தால் வறட்சி அடையும் வெனிஸ் கால்வாய்கள்… அச்சத்தில் இத்தாலி மக்கள்..!!!

காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை…

Read more

வெனிஸில் வரலாறு காணாத வறட்சி.. அழிந்து வரும் பூமியின் சொர்க்கம்..!!!

பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் வெனிஸ் நகரம் வறட்சியை கொண்டுள்ளது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள முக்கிய மலைகளில் குளிர்காலத்தின் போது குறைந்த அளவே பனிபொழிந்ததை அடுத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு கடுமையான வறட்சி உண்டாகலாம் என்று எச்சரிக்கை…

Read more

Other Story