விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்… புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது மாசு கட்டுப்பாட்டு…

Read more

Other Story