திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி…. இளைஞர் திடீர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. அப்போது…
Read more