ஆகஸ்ட் 1 முதல் அமல்… இனி மணிக்கு 130 கி.மீ வேகத்தை தாண்டினால் வழக்கு… அரசு புதிய கட்டுப்பாடு…!!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடைபெற முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் போக்குவரத்தை விதிமுறைகளை மீறுவது தான். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏராளம். இதன் காரணமாக சாலை விபத்துக்களை…
Read more