ஊட்டி கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?… வழக்கை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்…!!
நீலகிரி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள்…
Read more