அடுத்த அதிர்ச்சி..! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட பாமக நிர்வாகி படுகொலை… கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்… பரபரப்பு அறிக்கை.!!!

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தட்டி கேட்டு ஜெகபர் அலி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கஞ்சா விற்றவர்களை தட்டி கேட்ட வாலிபரை…

Read more

ஏன் என் மீது எச்சில் துப்பினாய்…? தட்டிக்கேட்ட வாலிபருக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்… அதிர்ச்சியில் பயணிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் விஸ்வநாதன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து…

Read more

“வேறு சாதிப் பெண்ணோடு காதல்”… தலையை வெட்டி வாலிபர் படுகொலை… 100மீ தொலைவில் உடல்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. இதன் அருகே முட்புதரில் ஒரு துண்டிக்கப்பட்ட தலைக்கிடந்துள்ளது. அதன் பிறகு 100 மீட்டர் தொலைவில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த…

Read more

சத்தம் போட்டு பேசியது ஒரு குத்தமா….? நலம் விசாரிக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சதாசிவம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு வினோத், கார்த்திகேயன் மற்றும் கண்ணன் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அதாவது இவர்கள் தன்னுடைய நண்பனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு சென்று நலம்…

Read more

“இரவில் ஓட ஓட விரட்டி வாலிபரை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்”…. தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் இந்திரா காலனி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு…

Read more

Other Story