“சீனாவில் வேலை”… விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த வாலிபர்… ஜல்லிக்கட்டில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த  ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளை மாடுகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.இந்நிலையில்  சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற…

Read more

விளம்பர பேனர் அமைக்க சென்ற வாலிபர்கள்… “கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்”… பரிதாபமாக போன உயிர்..!!!

நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (30) மற்றும் சதீஷ்முருகன் (30) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்மாற்றியின் அருகே வைக்கப்பட்டிருந்த…

Read more

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளை…! அடக்கச் சென்ற மாடுபிடி வீரர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தவெக மாநாட்டுக்கு சென்ற போது சோகம்… பைக் விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் டிஎம்எஸ் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகே இரு இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது திடீரென எதிர்பாராத விதமாக பைக் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில்…

Read more

ரீல்ஸ் மோகம்…! நண்பர்கள் கண் முன்னே உயிரை விட்ட வாலிபர்… பதை பதைக்க வைக்கும் பகீர் வீடியோ…!!!

இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வருகிறது. இந்த ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் பல ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம்…

Read more

ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இன்று நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்தது.…

Read more

அவன புடிங்க…! மொத்த ஊரும் ஒன்னு சேர்ந்துட்டு… “நம்மள அடிச்சிடுவாங்களோ”… பயத்தில் 100 அடி உயரத்திலிருந்து குதித்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. அந்த பகுதிக்கு அவனிஷ் குமார் (31) என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது அவரை குழந்தை திருடன் என நினைத்து கிராம மக்கள் அனைவரும் துரத்தியுள்ளனர். இதனால் பயந்து போன…

Read more

” நினைத்தும் பார்க்க முடியாத சம்பவம்..! … நொடிபொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வாலிபர் ஒருவர் தன் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த வாலிபருக்கு 19 வயது இருக்கும். அப்போது திடீரென மூன்றாவது…

Read more

என் நண்பனே என்ன விட்டு போயிட்டான்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரவேல் (21) என்று மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இவரது நண்பன் உடலநல குறைவால்…

Read more

செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

ஊருக்கு சென்ற மகன்…. திடீரென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகுஷ் கரண் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மின்விசறியை…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

செல்போனுக்கு சார்ஜ் போட்ட வாலிபர்… நொடி பொழுதில் நடந்த சோக சம்பவம்…!!!

பீதர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் என்ற 25 வயது இளைஞர் பெங்களூரில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கி இருந்தார். அதே அறையில் அவருடன் சில பேர் தங்கி…

Read more

நண்பர்களுடன் அருவியில் ஜாலியாக ஆட்டம் போட்ட வாலிபர்… நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்…!!.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷ்ரவன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு இ-காமஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கர்நாடகாவில் உள்ள சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய நண்பர்களுடன்…

Read more

“காஷ்மீர் பஸ் தாக்குதல்”… துணிச்சலாக எச்சரித்த வாலிபர்… மனைவி கண் முன்னே துடிதுடித்து பலியான கொடூரம்…!!

காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவகோரி மற்றும் வைஷ்ணவ் தேவி கோவில்கள் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ்…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…

Read more

அதிர்ச்சி….! வெள்ளையங்கிரி மலையிலிருந்து கீழே விழுந்த வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‌ வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…

Read more

விருதுநகர் அருகே நிகழ்ந்த பரிதாபகரமான உயிரிழப்பு!…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் மாவட்டம் அருகே துலுக்கப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதைந்து கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் மோதி…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காளவாய் பகுதியில் ரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரியாஸ் தனது நண்பரான மேத்யூ என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மிஷன் காம்பவுண்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி…!! பைக் மீது கார் மோதல்…. 1 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதில் வாலிபர் பலி….!!!!

டெல்லியில் அஞ்சலி என்ற இளம் பெண் புத்தாண்டு தினத்தில் தன்னுடைய தோழியுடன் அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் இளம் பெண்ணின் உடல் காரில் சிக்கியபடி பல கிலோமீட்டர்…

Read more

Other Story