நள்ளிரவில் விழித்துப் பார்த்த மாப்பிள்ளை… காணாமல் போன புதுப்பெண்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தென்கரைப் பகுதியில் மாரீஸ்வரி (21) என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.…
Read more