தங்கச்சிக்கு மட்டும் ஹாஸ்ட்டலா…..? அக்கா எடுத்த விபரீத முடிவு… சென்னை அருகே சோகம்…!!

சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.…

Read more

Other Story