ஒருவரின் ஆதாரில் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?…. இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆன்லைனில் கட்டட உரிமை பெற அனுமதி… விதிமுறை என்ன…???

தமிழக முழுவதும் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதியை உடனே வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாகும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2500 சதுர அடி…

Read more

ஏடிஎம்-ல் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்வது?… ரிசர்வ் வங்கி விதிமுறை செல்வதென்ன…??

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது மக்கள் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அப்படியே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது எதிர்பாராத விதமாக கிழிந்த…

Read more

உங்க ஆதாரில் எந்தெந்த விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?…. இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும்…

Read more

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கலாமா?… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன…???

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். உங்கள் கணக்குகளில் இருந்து செல்லுபடி ஆகும் பரிவர்த்தனைகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் வரை எந்த…

Read more

நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா?… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கின்றன. இருந்தாலும் வாக்காளர்களுக்கு இந்த வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் தேர்தல் வாக்குப்பதிவின்போது நோட்டாவுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. இந்த பொத்தான் EVM இன் முடிவில் உள்ளது. இந்த உத்தரவில் மற்ற…

Read more

பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படும் தெரியுமா?… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. பத்ம விருதுகளில் மூன்று வகைகள் உள்ளன. அதாவது பத்ம விபுஷன் விருது அசாதாரண சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருது சிறப்பான சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்மஸ்ரீ விருது சிறப்பான சேவைக்காக வழங்கப்படும்…

Read more

ஆதார் அட்டையை புதுப்பிக்க போறீங்களா?… விதிமுறைகளில் அமலுக்கு வந்த புதிய மாற்றம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் 10 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஆதார் அட்டையை புதுப்பித்தல்…

Read more

ஒரு ஆண்டில் வங்கி கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?… விதிமுறைகள் என்ன?… இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் மக்கள் பலரும் நிதி சார்ந்த தேவைகளுக்கு வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பெரும்பாலானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவ்வாறு வங்கி கணக்கு வைத்திருக்கும் போது கணக்கிலிருந்து நம்முடைய பணத்தை எடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பலருக்கும் தெரியவில்லை.…

Read more

இந்த வங்கி கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா…? ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு… என்னனு பாருங்க…!!

பல வங்கிகளும் தங்களுடைய கிரெடிட் கார்டு தொடர்பான விஷயங்களை மாற்றி உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அந்தவகையில் HDFC வங்கியானது ரீகாலியா மற்றும் மில்லேனியா கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளது.   அதன்படி ரீகாலியா கார்டுகளுக்கான லவுஞ்ச் அணுகலுக்கான விதிகள்…

Read more

கேஸ் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு…. இது யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவின் தற்போது சிலிண்டர் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஆனால் சிலிண்டர் எரிவாயுக்கான 50 லட்சம் ரூபாய் காப்பீடு பற்றி பலருக்கும் தெரியவில்லை. அதாவது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி விபத்து மூலமாக உயிரிழப்பு அல்லது சொத்து இழப்பு ஆகியவை…

Read more

GPay மூலம் இனி லோன் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பலரும் கூகுள் பே செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கூகுள் பே மூலமாக சிறு வணிகர்களுக்கு சிறிய தொகையுடன் கூடிய கடன் வழங்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்றீங்களா?…. அப்போ இந்த விதிமுறை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. இல்லன்னா அபராதத்துடன் சிறை தண்டனை..!!!

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே சார்பாக பல்வேறு அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ரயிலில் பயணிக்கும் மக்கள் பலரும் ரயில்வே விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை. பொதுவாக ரயிலில் புகை பிடிப்பது…

Read more

இறந்தவரின் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கலாமா?… அப்படி எடுத்தால் சிறை தண்டனையா?… இதோ பலரும் அறியாத தகவல்…!!

பொதுவாகவே வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்கும் ஒரு நபர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பது தான் வழக்கமாக நடக்கும். ஆனால் இறந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து வங்கிக்கு தெரிவிக்காமல் நாம் இனி…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

40 பேருக்கு போலி டாக்டர் பட்டம்… பல்கலைக்கழகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை…? துணைவேந்தர் விளக்கம்…!!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் அரசு துறைகள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளுக்கு வாடகை விடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் எனும் தனியார்…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

Other Story