‘550 குழந்தைகளுக்கு ஒரே தந்தை”… இனி விந்தணு தானம் செய்யக்கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில் ஜெனாதன் ஜேக்கப் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறுவதற்கு விந்தணு தானம் செய்து வருகிறார். இவர் மொத்தம் 13 கிளினிக்குகளுக்கு விந்தணு தானம் செய்துள்ளார்.…

Read more

Other Story