திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more