வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு… தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு…!!

விருதுநகரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் போன்ற 7500 க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு…

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம்… அதிர்ச்சி சம்பவம்…விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.1000… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

விருதுநகர் மாவட்டம் வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதிகளில் ரூ.9.45 லட்சத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அதேபோன்று எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்திற்கு புதிய ரேஷன் கடையை…

Read more

தை அமாவாசை முன்னிட்டு…. சதுரகிரி சென்ற பக்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை…

Read more

“அது என்னோட தங்கச்சி”… 14 வயசு தான்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா Love பண்ணுவ… ஆத்திரத்தில் சிறுவன் சென்று கொடூரம்..!

சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலணியில் வீரமாணிக்கம் (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து…

Read more

அடிக்கடி வந்த Call… நள்ளிரவில் காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மேற்கு காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு…

Read more

தனி அறைக்கு சென்ற போட்டோகிராபர்… கூடவே 8 வயது சிறுமியும்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவில் முருகேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் முருகேசன் ராஜபாளையத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எட்டு வயது சிறுமியை நோட்டமிட்டார். அவர்…

Read more

“டிக்கெட் வேணும்ன்னா G-PAY பண்ணுங்க” டென்ஷனான பயணிகள்…. ரயில் நிலையத்தில் பதட்டம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.…

Read more

செம ஷாக்…! ஒரே நாளில் 2 பெண்கள் ரயில் முன் பாய்ந்து… விருதுநகரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். சமீபத்தில் கருப்பசாமியும், அவரது மகனும் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் இறப்பும் பேச்சியம்மாளை மனதளவில் பெரிதும் பாதிப்படைய…

Read more

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் போன உயிர்…. என்ன தான் நடந்துச்சு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நடந்த சோகமான சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி சம்யுக்தா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது தந்தை மணி கார்த்திக், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, சம்யுக்தா தெருவில் விளையாடிக்…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

பொதுவெளியில் ஆபாச வீடியோ பார்த்த இளைஞன்…. ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல் ஆய்வாளர்…. அதிரடி ஆக்சன்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு கரண்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொதுவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதனை தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். அப்போது…

Read more

“இனி லத்தி அவசியம்”… காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… மீறினால் சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ‌ வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் டிஎஸ்பி…

Read more

BREAKING: நடுரோட்டில் பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்…. 4 பேர் கைது… விருதுநகரில் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த காளிகுமார் (33) என்பவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல்…

Read more

மீண்டும் மீண்டும் வெளிப்படும் தமிழரின் கலை நுட்பம்..! விருதுநகரில் அரிய வகை பொருள்..!

தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல்! பண்டைய கால மக்கள் சங்குகளை புனிதமான பொருளாகக் கருதி…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

ஆபாச வீடியோவை பார்த்த சிறுமி… பல நாட்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல்…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. சிறுமியை மிரட்டி தொடர் தொல்லை…. ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தங்கபாண்டியன் (38) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

“செல்போனில் அடிக்கடி பேச்சு”… கண்டித்த கணவர்… சட்டுனு திருந்திய மனைவி… காட்டுக்குள் கழுத்தறுத்து கொலை….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி…

Read more

தடை அதை உடை…. புது சரித்திரம் படை…. மெட்ராஸ் IIT-யில் சீட் பெற்ற ஆட்டோ டிரைவரின் மகன்…!!

விருதுநகர் மாவட்டம் நாச்சியார் புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் பார்த்தசாரதி. இவர் JEE  நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து மெட்ராஸ் ஐஐடியில் அரசு பொறியியல் B.TECH AEROSPACE …

Read more

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி…. தமிழகத்தில் பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் உலா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று எதுவும் தெரியவரவில்லை. காலை நேரம் விபத்து…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்..!!!

தமிழகத்தில் அதிகாலையிலேயே சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்தூர் பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

காதலித்தது குத்தமா…? கண்மாயில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்…. விசாரணையில் அதிர்ச்சி…!!

விருதுநகர் கோவிலாங்குளம் பகுதியில் வசித்து வந்த  இளைஞர் அழகேந்திரன் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அழகேந்திரன் கடந்த 24 ஆம் தேதி மதுரை வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே…

Read more

திடீரென்று காணாமல் போன 12th மாணவர்…. படிக்க உதவிய 40 வயது ஆசிரியை செய்த காரியம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவன் காணாமல் போனதால் மாணவணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். போலீஸ்…

Read more

கறிக்கடைக்காரர் கொலை வழக்கில்…. மனைவி உறவினர் 4 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பிரசாந்த். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பிரசாந்த் பன்றி இறைச்சி கடை…

Read more

குடிச்சிட்டு வந்து பணம் கேப்பியா…? கோபத்தில் உலக்கையால் ஒரே போடு… பெற்றோரால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும்…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து பெண் மரணம்… 37 பேர் படுகாயம்…. விருதுநகர் அருகே பரபரப்பு….!!!

கோவையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த முருக பூபதி (36) என்ற நபர் பேருந்து ஓட்டி வந்தார். திங்கட்கிழமை அதிகாலை விருதுநகர் மற்றும் சாத்தூர் நான்கு வழி சாலையில் வச்ச…

Read more

கோவில் திருவிழாவில் திடீர் தகராறு… ஜேசிபி உரிமையாளர் வெட்டி படுகொலை… 6 பேர் கைது… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனி உள்ளது. இங்கு கருப்பசாமி (35)-பாண்டி செல்வி (33)0 தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் கருப்பசாமி ஜேசிபி வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரை நேற்று…

Read more

விருதுநகரில் வெற்றிக்கு போராடும் விஜய பிரபாகரன்.. தேமுதிக தொடர்ந்து முன்னிலை…!!

விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 94392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 87,390 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 34,463 வாக்குகளும், நாம் தமிழர்…

Read more

விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவு…. திமுக கூட்டணி முன்னிலை….!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். தபால்…

Read more

பூட்டிய வீட்டில் 5 பேரின் சடலம்… கடன் தொல்லையால் அரங்கேறிய விபரீதம்… விருதுநகரில் அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் லிங்கம் (44)-பழனியம்மாள் (44) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஏற்கனவே பழனியம்மாளுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் லிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக…

Read more

3 குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகாசி அருகே மகன், மகள் மற்றும் பேத்தியை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே பாலாஜி நகரில் ஆசிரியர்களான லிங்கம்(45)- பழனியம்மாள்(43) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா(13) என்ற மகனும், ஆனந்தவள்ளி(28) என்ற…

Read more

“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…

Read more

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…

Read more

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!

1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…

Read more

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

அதிர்ச்சி..! திமுக கிளைச் செயலாளர் குத்தி படுகொலை…. விருதுநகரில் பயங்கரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”… திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக…

Read more

“இலவச பயிற்சி மையங்கள்”… 60 பெண்களுக்கு ரூ.6 லட்சம்…. சொந்த செலவில் சூப்பர் திட்டம்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!

தமிழ்நாட்டில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தை நெருங்கி வருகிறது. தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டிகள் நிலவும் நிலையில், பிரச்சாரமானது சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… உணவு கொடுக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு…

Read more

Other Story