விளை நிலத்தில் கால்வாய் தோண்டுவதை பார்த்து கண்ணீர் வந்தது…. உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…!!!
விளை நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை பார்த்து கண்ணீர் வந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப் படுத்தி வருகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன் முழுதாக விளைந்திருந்த…
Read more