விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 5ஆம் தேதி வரை பகுதிகளில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது விஜயவாடா கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால்…

Read more

விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் சேவை செப்டம்பர் 10 வரை பகுதியளவு ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

விழுப்புரம் மற்றும் திருப்பதி முன்பதிவு இல்லா விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி வரை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன.…

Read more

Other Story