“இந்தாங்க காபி குடிங்க”… கணவனுக்கு ஆசையாக கொடுத்த மனைவி… சட்டென கேட்ட அலறல்… காதலனுடன் ஓடிப் போவதற்காக செஞ்ச கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி…

Read more

“ஜூஸில் விஷம் கலந்த புது மனைவி”… விசாரணையில் தெரிந்த உண்மை… பழிவாங்க துடித்து உயிரை விட்ட கணவன்.. !!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

“வேறொருவர் மீது காதல்”… திருமணமான 25 நாளில் கணவனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்த மனைவி..? மீண்டும் ஒரு சம்பவமா… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம்…

Read more

34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை… விரக்தியில் இரட்டை சகோதரிகள் தற்கொலை…. ஒருவர் உயிரிழப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காமாட்சி தெருவில் தியாகராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பாமா(34), ருக்மணி(34) என இரட்டை மகள்கள் உள்ளன. அந்த 2 பெண்களும் 34 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என…

Read more

“மகனுக்கு விஷம் வச்சு கொன்னுட்டேன்” கணவன் சொன்ன தகவல்…. அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம்…!!

குஜராத்தில் தந்தையே தன்னுடைய மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த சஞ்சய் பரியா தன்னுடைய மகன் வைஷ்ணவை வேலைக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சஞ்சய் தன்னுடைய…

Read more

சிக்கன் ரைஸில் விஷம் கலந்த கொடூர மகன்…. தாயும் உயிரிழப்பு…!!

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

மர்ம முறையில் 5,000 மாணவிகளுக்கு விஷமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து…

Read more

Other Story