எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி சோதனை…. தமிழகத்தில் பரபரப்பு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுமார் ரூ.100 கோடி   நில மோசடி வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் ஆய்வு நடக்கிறது. இவ்வழக்கில்…

Read more

Other Story