“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…

Read more

இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்…. 3 பேர் பலி…. தாய்லாந்தில் பதட்டம்….!!

தாய்லாந்தின் தக் மாகாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்பதாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

Read more

நைஜீரியாவில் பயங்கரம்… குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது.  ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய…

Read more

ஆப்கானிஸ்தானில் 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம்… ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர்.…

Read more

Other Story