தம்பதிகளாக வாழ்ந்த நிலையில்… சந்தேகத்தால் திருநங்கையை துண்டு துண்டாக வெட்டி பெட்ஷீட்டில் மடித்து வீசிய டெலிவரி பாய்…!!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளியில் தம்பதியாக வாழ்ந்து வந்த திருநங்கை ஒருவரை, நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கொலை செய்து, சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, பார்சல் போல கட்டி வீசிய உணவுத் டெலிவரி பாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…. கடலூரில் பெரும் பதற்றம்…!!

கடலூர் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று  நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இந்த சம்வம் குறித்து…

Read more

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப். 60 வயதான இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு…

Read more

திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச…

Read more

சென்னையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.!!

சென்னை கொடுங்கையூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது வாங்கிக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் பிஜியை மர்ம நபர்கள் இருவர் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். நடத்துனரின்…

Read more

ஒரே நேரத்தில் 4 பேர் வெட்டிக்கொலை…. பல்லடத்தில் 23 டாஸ்மாக் கடைகள் மூடல்….!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம்…

Read more

நெல்லையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் பதற்றம்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன் (34). பாஜகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி…

Read more

BREAKING: பாஜக அலுவலகம் அருகே ஓட ஓட வெட்டிக்கொலை..!!

புதுச்சேரி முதலியார்பேட்டையில் இளநீர் வியாபாரி ரமேஷ் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BJP அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் அங்கு ஒருவர் நாட்டு…

Read more

Other Story