ஆசிரியர் நியமனம்: இனி வெயிட்டேஜ் முறை இல்லை…. தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு…!!!
தமிழகத்தில் கடந்த 2013 ஆம் வருடம் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், எல்லோருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த…
Read more