“கள்ளச்சாராய விவகாரம்”… சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றம்…!!!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது மதுவிலக்கு…
Read more