வேங்கை வயல் விவகாரம்… தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…!!

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தது.…

Read more

“வெட்கக்கேடு”… நீதி கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை… ஆதவ் அர்ஜுனா கோபம்… வெளியான பரபரப்பு அறிக்கை..!!

வேங்கைவயல் விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் அவர் கூறியதாவது, வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்திற்கு 800 நாட்கள் கழித்து புதிய கதை ஒன்றைக் கட்டமைத்துள்ளது தமிழகக் காவல்துறை.…

Read more

“வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலின மக்களே குற்றவாளிகளா”..? போலீசாரின் விசாரணை சரியல்ல… திருமாவளவன்..!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வேங்கைவயல் விவாகரத்தில் சிபிசிஐடி அறிக்கை தந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு…

Read more

இன்னும் கண்டுபிடிக்கல…. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டு ஓராண்டு நிறைவு…. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?…. அன்புமணி வலியுறுத்தல்.!!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள்…

Read more

“சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளி ஆகிவிடக்கூடாது” எச்சரிக்கை விடுக்கும் திருமா..!!!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும்…

Read more

Other Story