பயங்கரமாக மோதிய வேன்…. பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38) ஆகிய பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தங்களது உறவினர்களை அழைத்து வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வேனை துரை என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர்களான…

Read more

Other Story