ரூ.20000 கோடி மதிப்பில்… 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்… டெண்டர் கோரிய தமிழக அரசு…!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புகளில் ரூ.20000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது மின் பகிர்மான கழகம். தமிழகத்தில் வீடுகள் உள்ள அனைத்து மின் இணைப்புகளிலும், மின் நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும்…

Read more

தமிழகத்தில் வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமா…? வெளியான முக்கிய தகவல்..!!

தொழிற்சாலைகளில் பயணப்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதே போன்று வீடுகளிலும் டிஜிட்டல் முறையை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை, ஊழியர்கள் நேரில் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை…

Read more

தமிழகம் முழுவதும் விரைவில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கட்டணம் குறைவாக இருக்கும் வீடுகளிலும் அதிகமாக மின் கட்டணம் வருவதாக புகார் எழுந்து வந்தது. இதனை அடுத்து வீடுகளில் துல்லியமாக கணக்கீடு செய்யும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

தமிழகத்தில் EB கட்டணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

நேரத்திற்கேற்ப மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மின் கட்டணம் குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமில்லை…

Read more

தமிழ்நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். கடந்த இரண்டு…

Read more

Other Story