மூன்றே வருடத்தில் கசந்து போன திருமண வாழ்க்கை…. 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை…. சேலம் அருகே சோகம்….!!!
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப் பட்டி ஏலக்கரடு பகுதியில் ராஜா (30) ரோஷினி(22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கும் ராஜா மற்றும் ரோஷினி இடையே அடிக்கடி…
Read more