மங்களூரில் ஒரு அதிசயம்…. ஒரு ஆடு 2 தலை…. வாழ்நாளை நீடிக்க முயற்சி…. கால்நடைத் துறை அறிவிப்பு….!!!
மங்களூர் அருகே உள்ள கிண்ணிகொளி பகுதியில் கடந்த 17ம் தேதி ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்தது. அந்த ஆட்டுக்குட்டி ஒரே உடலுடன் 2 தலைகளை கொண்டுள்ளது. இதனால் அந்த குட்டி பிறந்த நாள் அன்று, தாயின் பாலை பெற முடியாத நிலையில்,…
Read more