ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த ஐடி ஊழியர்… நொடிப்பொழுதில் உயிரே போன பரிதாபம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு…

Read more

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயப்பிரியா மீண்டும் கருவுற்றுள்ளார். கடந்த 21-ம் தேதி டெலிவரிக்காக மருத்துவமனையில்…

Read more

அம்பத்தூர் டன்லப் பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த உடல்..! விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

Other Story