மக்களே அச்சம் வேண்டாம்…. கையிருப்பில் 1 லட்சம் ரேபிஸ் தடுப்பூசிகள்…. பொது சுகாதாரத்துறை…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகள் மற்றும் மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். நாய்களுக்கு பிறந்த முதல் ஆண்டில்…

Read more

Other Story