மருமகள் நடத்தையில் சந்தேகம்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற மாமியார்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!
அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு…
Read more