“ரயில்வே ஸ்டேஷனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்”… உயிருக்கு போராடும் ஒருவர்.. மரணத்திற்கு காரணம் கூட்ட நெரிசலா..? தீவிர விசாரணை..!!
பிகுசாரை ரயில் நிலையத்துக்கு அருகே அசாமைச் சேர்ந்த 31 வயது ஜயந்தா கோச் மற்றும் 6 வயதுடைய சிறுவன் சுயநினைவு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் சமஸ்திபூர் ரயில்வே பிரிவில் உள்ள பிகுசாரை-காகாரியா ரயில்…
Read more